Monday, March 20, 2017

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கச்செய்யும் ஆண்களின் தாடி BBC யின் மருத்துவ ஆய்வறிக்கை

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கச்செய்யும் ஆண்களின் தாடி
BBC யின் மருத்துவ ஆய்வறிக்கை
.................












===========================================================
ஆண்கள் தாடி வளர்ப்பது சுகாதாரமா, சுகாதாரகேடா என்ற வாதப் பிரதிவாதங்கள் நடைபெற்றுக்கொண்டிருக்கும் இக்கால கட்டத்தில், இது தொடர்பாக இதன் சரியான விளக்கத்தை பெறுவதற்காக தொற்று நோயியல் நிபுணரான டாக்டர் கிரீஸ் வான் டுலேகன் (Dr Chris Van Tulleken) தனது ஆராச்சியை இலண்டண் நகர வீதிகளிலிருந்து ஆரம்பித்தார்.
பல்வேறுபட்ட தாடிவைத்த, தாடிவைக்காத ஆண்களின் தாடைப் பகுதியிலிருந்து சிறிய மாதிரிகளை (Sample) எடுத்து அவற்றை University of Central London ஐ சேர்ந்த நுண் உயிரியல் ஆராச்சியாளரான டாக்டர் ஆடம் ரொபார்ட்ஸிடம் (Dr Adam Roberts) மேலதிக ஆராய்சிக்காக கொடுத்தார்.
இந்த மாதிரிகளில் இருந்து நுண்ணுயிர்கள் தனித்தனியாக வகைப்படுத்தப்பட்டு ஆராயப்பட்டன. இருபது வகையான தாடிகளில் இருந்து நூறு வகையான நுண்ணுயிர்கள் கண்டுபிடிக்கப்பட்டன.
இவை சாதாரணமாக மனித தோலில் காணப்படுபவையென்றும், அதில் ஒருவகை நுண்ணுயிர் மனித உடலில் உள்ளுறுப்புகளில் கணாப்படுவதெனவும் மேலதிக ஆராய்ச்சியில் அறியப்பட்டது.
பாதகமான விளைவுகள் எதனையும் மனிதர்களுக்கு உண்டாக்கக்கூடிய நுண்ணுயிர்கள் எதுவும் காணப்படாததால், தாடி வைப்பது உடல் நலத்திற்கு கேடானது என்ற கருத்து தவறானது என்று கண்டறிந்தார்கள்.
டாக்டர் ஆடமின் அடுத்த நிலை ஆராய்ச்சிதான் ஆச்சரியமான முடிவை காட்டியது.......... .....
இந்த நுண்ணுயிர்களின் நோய் எதிர்ப்புத்தன்மை (Antibiotic)எவ்வாறு இருக்கிறதென்று ஆராய்ந்தபொழுது, தாடி வைத்தவர்களில் காணப்பட்ட நுண்ணுயிர்கள், நோய் எதிர்ப்புத்தன்மையை(Antibiotic ) உருவாக்கக்கூடிய சில இரசாயண பதார்த்தங்களை வெளியிட்டு, இப்பதார்த்தம் மற்றைய நுண்ணுயிர்களை கொன்று இவை தங்களை காப்பாற்றி கொள்கின்றது.
இந்த இரசாயண பதார்த்தத்தின் தன்மை நாம் அன்றாட வாழ்வில் உபயோகிக்கும் அன்டிபயோடிக்ஸை நூறுசத விகிதம் ஒத்துள்ளது.
எனவே தாடி வைத்திருப்பவர்களின் முகம், இயற்கையாகவே
நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்கக்கூடிய நுண்ணுயிர்களை கொண்டுள்ளது என்று இவ் ஆராச்சியின் முடிவு தெரிவிக்கிறது.
..........................
தாடியை பற்றிய மற்றுமோர் ஆய்வில்:---
இலண்டனில் உள்ள வைத்தியசாலை ஒன்றில் பணிபுரியும் 408 (தாடிவைத்த, தாடி வைக்காத)ஆண்களிடையே அவர்களது தாடைப்பகுதியில் உள்ள நுண்ணுயிர்கள்பற்றி ஆராயப்பட்டபொழுது, தாடி வைத்தவர்களின் முகத்திலுள்ள நுண்ணுயிர்களின் பரம்பல், தாடி வைக்காதவர்களைவிட மிக குறைவாக இருந்ததையும், தாடி வைத்தவர்களின் முகத்திலுள்ள நோய் எதிர்ப்பு சக்தி(Antibiotic), தாடி வைக்காதவர்களிலும் பார்க்க கூடுதலாக இருந்ததும் அவதானிக்கப்பட்டது.
இந்த இரண்டு ஆராய்ச்சிகளிலும், ஆண்கள் தாடி வளர்ப்பது அவர்களது முகத்திற்கு பாதுகாப்பையும், உடம்பிற்கு நோய் எதிர்ப்பு சக்தியையும் அளிப்பதாக இருக்கிறது என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள்.
References:
Dr. Adam Roberts (iris.ucl.ac.uk)
sciencedirect . com
..................................................
"இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்'
மீசையை நன்கு ஒட்டக் கத்தரியுங்கள். தாடியை வளரவிடுங்கள்.
என இப்னு உமர்(ரலி) அறிவித்தார். "
புஹாரி ஹதீஸ் (5893).

Sunday, March 19, 2017

Deepthinking ISLAMIC QUIZ

        Deepthinking ISLAMIC QUIZ


→HOW WELL YOU KNOW YOUR HOLY QUR'AN←
1. How many verses are in Holy Qur’an?
A. 6235
B. 6236.✔
C. 6237
D. 6238

2. How many times is the word ‘Qur’an’ repeated in Holy Qur’an?
A. 67
B. 68
C. 69
D. 70✔
3. Which is the best drink mentioned in Holy Qur’an?
A. Honey
B. Milk✔
C. Water
D. Juice
4. The best eatable thing mentioned in Holy Quran is?
A. Honey✔
B. Milk
C. Water melon
D. Dabino
5. Which is the shortest Sura of Holy Qur’an?
A. Falaq
B. NASS
C. IKLASS
D. KAUSAR✔
6. The most disliked thing by Allah Ta’ala though Halal is?
A. Hajj
B. Divorce✔
C. Marriage
D. Murder
7. Which letter is used the most time in Holy Quran?
A. Wa
B. Ba'un
C. Alif✔
D. Qaf
8. Which letter is used the least in the Holy Qur’an?
A. Zaa✔
B. Maa
C. Taa
D. Laa
9. Which is the biggest animal mentioned in Holy Qur’an?
A. Fish
B. Whale
C. Elephant✔
D. Anaconda
10. Which is the smallest animal mentioned in Holy Qur’an?
A. Fly
B. Mosquito✔
C. Spider
D. Ant
Ans = Mosquito Q.2:26
11. How many words are in the smallest Sura (kausar) of Holy Qur’an?
A. 41
B. 42✔
C. 43
D. 44
12. Which Sura of Holy Quran is called the mother of Qur’an?
A. Baqara
B. Fatiha✔
C. Iklass
D. Yaseen
13. How many Sura start with Al-Hamdulillah?
A. Four
B. Five✔
C. 6ix
D. Se7en
Ans =B. Five; [ Fatihah, Anaam, Kahf, Saba & Fatir ]
14. How many Sura’s name is only one letter?
A. Two
B. Three✔
C. Four
D. Five
Ans = B. Three; [ Qaf, Sad & Noon ]
15. How many Sura start with word ‘Inna ‘?
A. Three
B. Four. ✔
C. Five
D. 6ix.
Ans =B. Four; [ Sura Fatha, Nuh,Qadr, Kausar ]
16. How many Sura are Makkahi (revealed in Mecca)?
A. 85
B. 86✔
C. 87
D. 88
17. and how suras many are Madni (revealed in Medina)?
A. 28✔
B. 27
C. 26
D. 25
18. Which Sura is from the name of tribe of Holy Prophet?
A. Lahab
B. Quraish✔
C. Hashim
D. Sab'i
19. Which Sura is called the heart of Holy Qur’an?
A. Iklas
B. Yaseen✔
C. Fatiha
D. Mulk
20. In which Sura is the name of Allah repeated only five times?
A. An'am
B. Hajj✔
C. Maryam
D. Mu'meen
21. Which Sura is the name of one Holy war?
A. Room
B. Ahzab✔
C. Fathi
D. Nasr
22. Which Sura is the name of one metal?
A. Ra'ad
B. Hadeed✔
C. Ahzab
D. HUD
23. Which Sura is called ‘Aroos-ul-Qur’an (the Bride of the Qur’an)?
A. Fatiha
B. Yaseen
C. Jinn
D. Rahman✔
24. Which Sura is considered as 1/3 of holy Qur’an?
A. Al-Ikhlas.✔
B. Falaq
C. Nass.
D. Fatiha
25. Which Sura was revealed twice?
A. Iklaas
B. Fatiha✔
C. Ayatul kursiyyu
D. Tauba
26. In which Sura is the backbiter condemned?
A. Munafiqun
B. Humaza✔
C. Nuhu
D. Zalzala
27. In which Sura is the name of Allah repeated in every verse?
A. Iklaas
B. Mujadala✔
C. Mumtahana
D. Fatiha
28. In which Sura does the letter ‘Fa’ did not appear?
A. Al-Imaran
B. Baqara.
C. fatiha✔
D. Nass
29. How many Suras starts with word ‘ Tabara Kallazi’
A. 4
B. 3
C. 2✔
D. 1
Ans= C. 2 [Mulk & Furqan]
30. Makkan Suras were revealed in how many years?
A. 13✔
B. 14
C. 15
D. 16
31. Madani Sura were revealed in how many years?
A. 8
B. 9
C. 10✔
D. 11
32. How many Suras start with word Qad?
A. 2✔
B. 3
C. 4
D. 5
Ans= A. 2 [Mujadala & Momenoon]
33. Which Sura is related to Hazrat Ali?
A. Humaza
B. Tagabun
C. Adiyat✔
D. Balad
34. Which Sura has every verse ending with letter ‘Dal ‘?
A. Iqra'a
B. falaq
C. Balad
D. Iklas✔
35. Which Sura is revealed in respect of Ahle Bayt?
A. Luqman
B. Qamar
C. Layl
D. Insan✔
Ans = D. Sura Insan/Dahr
36. Which Sura every verse ends with letter ‘Ra'
A. Buruj
B. Dariq
C. Kausar✔
D. Shams
37. In which Sura is the creation of human beings mentioned?
A. Hajj
B. Hijr✔
C. Hadid
D. Humaza
Ans = B. Sura Hijr verse 26.
38. In which Sura are the regulations for prisoners of war mentioned?
A. Baqara
B. Al- Imran
C. Nisa✔
D. Insan
39. Which Sura deals with the laws of marriage?
A. Dalaq
B. Mujadala
C. Nisa✔
D. Mumtahana
40. In which Sura is the story of the worship of cow of Bani Israeel mentioned?
A. Baqara
B. Taha✔
C. Qasas
D. Kahfi
41. In which Sura is the law of inheritance mentioned?
A. Nisa.✔
B. Ma'ida
C. Noor
D. Anbiya
42. In which Sura is the Hijra of the Holy Prophet mentioned?
A. A'araf
B. HUD
C. Nuhu
D. Anfal✔
43. In which Sura are the 27 Attributes of Allah mentioned?
A. Hadeed✔
B. Rahman
C.Yunus
D. Yusuf
44. Which is the best night mentioned in Holy Qur’an?
A. Qamar
B. Qadar✔
C. Najm
D. Layl
45. Which is the best month mentioned in Holy Qur’an?
A. Rajab
B. Sha'abān
C. Ramadan✔
D. Hajj
46. How many words are in the longest Sura of Holy Qur’an?
A. 25500✔
B. 26600
C. 27700
D. 28800
47. How many times is Bismillahir Rahmaanir Raheem is repeated?
A. 116
B. 115
C. 114✔
D. 113
48. How many Sura start with Bismillahir Rahmaanir Raheem?
A. 116
B. 115
C. 114
D. 113✔
49. In what surah the first aya in the holy Qur'an revealed?
A. Fatiha
B. Muzammil
C. Mudassir
D. Iqra'a✔
50. What is the translation of 'Muzammil'?
A. The enshrouded One✔
B. The cloaked One
C. The feared One
D. The Runaway One
Whatever written of Truth and benefit is only due to Allah's Assistance and Guidance, and whatever of error is of me alone. Allah Alone Knows Best and He is the Only Source of Strength.
BarakAllāhu feekum
Wa Jazākumullāhu Khyran

Thursday, March 16, 2017

குர்ஆனில் கூறப்பட்ட நபிமார்களின் பெயர்கள்

Wednesday, March 15, 2017

தர்மம் செய்வோம்


சம்பள பணத்தை மாதக்கடைசி வரை சேமித்து வைக்க ஒரு வழிமுறை




இந்த சம்பவம் ஒரு சவூதி இளைஞனுடையது. வாழ்க்கையில் அவனுக்கு நிம்மதி இல்லை. அவனது சம்பளம் வெறும் நான்காயிரம் ரியால் மட்டுமே! கல்யாணமானவனாக இருந்ததால் வீட்டுச் செலவு சம்பளத்தை விட அதிகமாகவே இருந்தது.

மாத முடியும் முன்பே சம்பளம் முழுவதும் செலவாகி கடன் வாங்கும் நிலையில் இருப்பான்.

இப்படியே கடன் வாங்கி, வாங்கி கடன் என்னும் புதைமணலில் சிக்கித் தவித்தான். அவன் தனது வாழ்க்கை இப்படியாகத் தான் செல்லும் என முடிவுச் செய்து விட்டான்.

அவனது மனைவியும் தங்களது பொருளாதார நிலையைக் கருத்தில் கொண்டிருந்தும் கடன் சுமையால் மூச்சு திணறிக் கொண்டிருந்தனர்.

ஒரு நாள் அவன் தனது நண்பர்களிடத்தில் இருக்கும் போது ஆலோசனை கூறத்தக்க நண்பரும் இருந்தார். இந்த நண்பரின் ஆலோசனைகளுக்கு மரியாதை கொடுப்பான்.

பேச்சுவாக்கில் தனது பொருளாதாரக் கஷ்டத்தை தெரிவித்தான். கதையைக் கேட்டு சம்பளப் பணத்திலிருந்து ஒரு குறிப்பிட்ட தொகையினை சதகாவாக கொடுக்கும் பழக்கத்தினை ஏற்படுத்திக் கொள்ளும்படி ஆலோசனை வழங்கினார்.

சவூதி இளைஞன் வியப்பும் திகைப்பும் மேலிட "ஐயா, வீட்டுச் செலவிற்கே சம்பளப் பணம் பற்றாமல் கடன் வாங்க வேண்டிய நிலையில் இருக்க சதாகா கொடுப்பதற்கு யோசனை கூறுகிறீர்களே?" என வினவினான்.

பிறகு வீட்டிற்கு வந்து மனைவியிடம் அவரது ஆலோசனையைப் பற்றி கூற, அவளோ இதனையும் பரீட்ச்சித்து பார்க்கலாமே? இறைவன் ரிஜ்க்கின் கதவினை திறந்துவிட வாய்ப்பு ஏற்படும் என்றாள்.

மாதா மாதம் 4 ஆயிரம் ரியாலிலிருந்து 30 ரியால் சதகாவக வழங்க உறுதிபூண்டு மாதக் கடைசியில் சதகா வழங்க ஆரம்பித்தான்.

சுப்ஹானல்லாஹ்!

அவனது நிலைமையே மாறிவிட்டது என்பதனை சத்தியமிட்டு கூறுகிறேன்.

எப்போதும் பொருளாதார நெருக்கடியும் கவலையும் எங்கே? தற்போதைய நிம்மதியான நிலைமை எங்கே? சின்னஞ்சிறு பொறுத்துக் கொள்ளக்கூடிய கடன் சுமையைத் தவிர. விடுதலை கிடைத்த நிம்மதியோடு வாழ்க்கையும் பூங்காவனமாக உணர்ந்தான்.

சில மாதங்களுக்குப் பின் தனது குடும்ப வாழ்க்கையை முறைபடுத்தி, சம்பளப் பணத்தினை வகைப்படுத்தி முறையாக செலவு செய்ய, இதில் முன் எப்போதும் கிடைக்காத பரக்கத் கிடைக்கத் தொடங்கியது!ا

இந்த வருமானத்தில் நான் எனது கடன் சுமையிலிருந்து வெகு விரைவில் மீண்டுவிடுவேன் என தெரிந்துக் கொண்டான்.

அல்லாஹுத்தாலா எனது வருமானத்திற்கான மற்றொரு கதவை திறக்கச் செய்தான்

இறைவன் மீது சத்தியமாக சதகாவின் பலன் என்னவென்பதை யாரும் அறியமாட்டார்கள், அதனை செயல்படுத்தி பார்த்தவர்களைத் தவிர!

சதகா செய்யுங்கள், ஸபர் என்னும் பொறுமையை கடைபிடியுங்கள், அல்லாஹ்வின் கிருபையும் அருளும் மழையாக பொழிவதை கண்கூடாக பார்ப்பீர்கள்!

குறிப்பு:

1. நீங்கள் முஸ்லீம் ஒருவருக்கு சதகா செய்ய ஆலோசனை கொடுத்து அதனை அவர் செயற்படுத்தினால் சதகா செய்வதால் அவருக்கு கிடைக்கும் புண்ணியமே ஆலோசனை கூறியவருக்கும் கிடைக்கும். அதனால் சதகா செய்தவரின் புண்ணியம் குறையாது.

யோசியுங்கள்!!!

நீங்கள் இவ்வுலகை விட்டு சென்றுவிட்டாலும் உங்கள் ஆலோசனையை செயல்படுத்தி சதகா கொடுப்பவர்கள் இருந்துக் கொண்டிருப்பார்கள். இதனால் உங்களுக்கு புண்ணியம் கிடைத்துக் கொண்டேயிருக்கும்!

2. இதே போல் நீங்களும் இச்செய்தியினை பரப்பச் செய்து அதனால் யாரேனும் சதகா செய்வதை பழக்கமாக்கிக் கொண்டால் உங்களுக்கும் சதகா செய்பவருக்கு கிடைக்கும் அளவு புண்ணியம் கிடைக்கும்.

நண்பரே!

நீங்கள் மாணவராக இருப்பின் உங்களுக்கு கிடைக்கும் அரசு ஊக்கத்தொகையாகவோ கைச்செலவுத்தொகையாகவோ இருந்தாலும் அதிலும் சிறு தொகையினை சதகா கொடுக்கச் செய்யுங்கள்.ر

சதகா பெறுபவரின் கையை அடைவதற்கு முன் அல்லாஹ்வின் கையை அடைந்தால் நிச்சயமாக பெறுபவருக்கு கிடைக்கும் சந்தோஷத்தைவிட கொடுப்பவருக்கு கிடைக்கும் சந்தோஷம் அதிகமாக இருக்கும்.

என்ன தாங்கள் சதகாவின் பலன்களை அறிவீர்களா?

முக்கியமாக 17,18,19 எண் விஷயங்களை கவனமாக படியுங்கள்.

சதகா கொடுப்பவர்களும், அதற்கு காரணமாக இருப்பவர்களும் கேளுங்கள்:

1. சதகா சுவர்க்க வாயில்களில் ஒன்றாகும்.

2. சதகா நற்செயல்களில் முக்கியமானதாகும். அன்னதானம் அவற்றிலும் முக்கியமானது.

3. சதகா கியாமத்து நாளில் நிழல் கொடுக்கும். சதகா கொடுப்பவர்களுக்கு நரக நெருப்பிலிருந்து காக்கும்.

4. சதகா இறை கோபத்தை தணிக்கும், கப்ரு வெப்பத்தை தணிக்க உதவிடும்.

5. சதகா மய்யத்திற்கு சிறந்த அன்பளிப்பும், லாபகரமானதும் ஆகும். அல்லாஹ் இதற்கான புண்ணியத்தை அதிகரித்துக் கொண்டேயிருப்பான்.

6. சதகா அழுக்கு நீக்கியாகும். மனதை சுத்தப்படுத்துவதால் புண்ணியம் அதிகரிக்கும்.

7. சதகா, அதை செய்பவர்களின் முகத்திற்கு கியாமத்து நாளில் பிரகாசத்தையும் தேஜஸையும் கொடுக்கும்.

8. சதகா கியாமத் நாளின் பயங்கரத்திலிருந்து காப்பாற்றும், நடந்தவைகளைப் பற்றி பச்சாதாபப்படச் செய்யாது.

9. சதகா பாவ மன்னிப்பாகவும், தவறுகளுக்கு பரிகாரமாகவும் இருக்கிறது.

10. சதகா நல்முடிவிற்கு சுபச்செய்தியாகவும், மலக்குகள் துவாவிற்கு காரணமாக இருக்கிறது.

11. சதகா கொடுப்பவர் சிறந்த மனிதர்களில் சேர்ந்தவராவார், இதற்கு காரணமானவர்களுக்கும் புண்ணியம் சேரும்.

12. சதகா கொடுப்பவருக்கு பெரிய வெகுமதிக்கு வாக்குறுதியாகும்.

13. மற்றவர்களுக்காக செலவழிப்பவர் இறையச்சமுள்ளவர்களின் வரிசையில் சேர்க்கப்படுவார், சதகா கொடுப்பவரை இறைவனின் படைப்புகள் விரும்பும்.

14. சதகா கொடுப்பது கருணை உள்ளத்திற்கும் வள்ளல் தன்மைக்கும் அடையாளமாகும்.

15. சதகா துவா ஏற்கப்படுவதற்கவும் கஷ்டங்களிலிருந்து விடுபடுவதற்கான வழியாகும்.

16. சதகா முஸீபத் மற்றும் கஷ்டங்களை விலக்குகிறது. உலகில் தவறுகளின் 70 கதவுகள் அடைக்கப்படுகின்றன.

17. சதகா ஆயுள் மற்றும் சொத்துக்கள் அதிகரிப்பிற்கும் காரணமாகும். ரிஜ்கும் வெற்றியும் கிடைக்கச் செய்யும்.

18. சதகா மருத்துவமும், மருந்தும், ஷஃபாவுமாகும்.

19. சதகா நெருப்பில் எரிவதிலிருந்தும், நீரில் மூழ்கி விடுவதிலிருந்தும், திருட்டு மற்றும் துர்மரணத்திலிருந்தும் தடுக்கும்.

20. சதகா விலங்குகள் மற்றும் பறவைகளுக்கு செய்தாலும் கூட புண்ணியம் கிடைக்கும்.

கடைசி வார்த்தை:

சதகாவின் நிய்யத்தில் இத்தகவலை பரப்புவது மிகச்சிறந்த சதகாவாகும்.

Tuesday, March 14, 2017

அரிஞர்களும் அவர்களின் கருத்துவேருபாடுகளும்




அரிஞர்களும்   அவர்களின்  கருத்துவேருபாடுகளும்
(m.y. ஹுமாயூன் கபீர் உஸ்மானி)

இணையதளத்தில் அன்றாடம் நாம் உபயோகிக்கும் சில வார்த்தைகள்

المصطلحات المستعملة في الوسائل الاجتماعية:



Account = حساب
Like = إعجاب
Comment = تعليق
Post = منشور
Share = مشاركة
Message = رسالة
Page = صفحة
Group = مجموعة
Profile = صفحة شخصية
Block = حظر
Hashtag = وسم
Poke = نكز
Notification = إشعار
Link = رابط
Icon = مناسبة
Add = إضافة
Mention/Tag = إشارة
Status = حالة
Wall = حائط
Cover = غلاف
Profile Picture = صورة شخصية
Time Line  = يوميات
Note = ملاحظة
Chat = دردشة
Tweet = تغريد
Channel = قناة
Setting = إعدادات
Friends = أصدقاء
Following = متابعة
Followers = متابعون
Subscribe = اشتراك
Pasword = كلمة السرية /كلمة المرور
Cancel = إلغاء
Next = التالي
Ok = موافق

Saturday, March 11, 2017

الأذكار والأدعية المشروعة بعد الصلاة

الأذكار والأدعية المشروعة بعد الصلاة

أ- تقول: استغفر الله ثلاثاً، اللهم أنت السلام ومنك السلام تباركت ذا الجلال والإكرام.

ب- لا إله إلا الله وحده لا شريك له، له الملك وله الحمد، وهو على كل شيء قدير، لا حول ولا قوة إلا بالله، لا إله إلا الله، ولا نعبد إلا إياه، له النعمة وله الفضل، وله الثناء الحسن، لا إله إلا الله مخلصين له الدين ولو كره الكافرون.


ت- لا إله إلا الله وحده لا شريك له، له الملك وله الحمد، وهو على كل شيء قدير، اللهم لا مانع لما أعطيت، ولا معطي لما منعت، ولا ينفع ذا الجد منك الجد.


ث- (33 تسبيحة، 33 تحميدة، 34 تكبيرة)، أو (33 تسبيحة، 33 تحميدة، 33 تكبيرة، لا إله إلا الله وحده لا شريك له، له الملك وله الحمد، وهو على كل شيء قدير)، أو (عشراً عشراً) أو (إحدى عشرة إحدى عشرة) أو ( خمساً وعشرين خمساً وعشرين يزاد فيها التهليل).


ج- اللهم أعني على ذكرك وشكرك وحسن عبادتك.


ح-آية الكرسي، ثم المعوذات.


خ- بعد صلاة الصبح: اللهم إني أسألك علماً نافعاً، ورزقاً طيباً، وعملاً متقبلاً

Friday, March 10, 2017

ஸுப்ஹுத் தொழுகையில் வழமையாக குனூத் ஓதுவது பற்றிய வழிகாட்டல்





ஸுப்ஹுத் தொழுகையில் வழமையாக குனூத் ஓதுவது பற்றிய வழிகாட்டல்



Fatwa # ACJU/FTW/2014/10-0191


ஸுப்ஹுத் தொழுகையில் குனூத் ஓதுவது பற்றி மார்க்க அறிஞர்கள் கருத்து வேறுபாடு அடைந்துள்ளனர். இமாம் ஷாபிஈ றஹிமஹுல்லாஹ் ஸுப்ஹுத் தொழுகையில் குனூத் ஓதுவது முக்கியமான சுன்னத் என்றும், இமாம் மாலிக் றஹிமஹுல்லாஹ்  'முஸ்தஹப்' என்றும்  இதற்கு நபி வழியில் தகுந்த ஸஹீஹான ஆதாரங்கள் உள்ளன என்றும் கூறுகின்றனர்.



அதேவேளை, இமாம் அஹ்மத், இமாம் அபூ ஹனீபா றஹிமஹுமல்லாஹ் போன்றவர்கள், ஸுப்ஹுத் தொழுகையில் குனூத் ஓதுவதற்கு எவ்வித தகுந்த ஸஹீஹான ஆதாரங்களும் இல்லையென்று கூறுகின்றனர்.

இக்கருத்து வேற்றுமைக்கான காரணம் நபி மொழிகளில் வந்துள்ள வார்த்தைப் பிரயோகங்களுக்கு அறிஞர் பெருமக்களுக்கிடையில் ஏற்பட்ட விளக்க வித்தியாசமும், அந்த நபி மொழிகள் ஸஹீஹானதா அல்லது ழஈ(f)பானதா என்பதில் ஏற்பட்ட கருத்து வேற்றுமைகளுமாகும்.

மேற்கூறப்பட்ட இக்கருத்து வேற்றுமை, முன்னோர்களின் காலத்திலிருந்தே இருந்து வந்துள்ளது என்பதையும், இக்கருத்து வேற்றுமை அறிவு பூர்வமான கருத்து வேற்றுமை என்பதால் பிழையான முடிவைப் பெற்றவருக்கும் நன்மையுண்டு என்பதையும், மேலும் இக்கருத்து வேற்றுமை கருத்துகளில் மட்டும் வேற்றுமையாக இருக்கவேண்டுமே தவிர கல்புகள் வரைக்கும் சென்று உம்மத்தில் பாரிய பிளவை ஏற்படுத்தி விடக்கூடிய விடயமல்ல என்பதைக் கவனத்தில் கொண்டு ஒவ்வொரு முஸ்லிமும் செயற்படவேண்டும் என்று அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா வினயமாக வேண்டிக்கொள்கிறது.

அத்துடன், இவ்விடயத்தில் கண்ணியமிக்க ஆலிம்கள் தாம் வாழும் காலத்தையும், சூழலையும் கவனத்திற் கொண்டு பொதுமக்களையும், மஸ்ஜித் நிர்வாகிகளையும் இது போன்ற விடயங்களில் நல்வழிப்படுத்த வேண்டும் எனவும் கூறிக்கொள்கிறது.

இக்கருத்து வேற்றுமை சமூகத்தைப் பிளவு படுத்தி ஒற்றுமையைச் சீர்குலைக்குமளவு பாரிய ஒரு பிரச்சினை என கருத முடியாதென்றும், மேற்கூறப்பட்ட ஆய்வுக் கேற்ப கருத்துக்களை தேர்ந்தெடுத்து செயற்படுவதில் எத்தவருமில்லையெனவும் கூறிக் கொள்வதோடு, ஸுப்ஹுத் தொழுகையில் குனூத் ஓதுபவர்கள் ஓதாதபவர்கள் மீதோ, ஓதாதவர்கள் ஓதுபவர்கள் மீதோ, அதனைத் திணிக்க முயற்சிப்பதும், ஸுப்ஹுத் தொழுகையில் குனூத் ஓதப்படும் மஸ்ஜித்களைவிட்டு ஒத்தமுடிவாக 'பித்அத்' என்றோ வழிகேடு என்றோ கூறி அம்மஸ்ஜித்களையும், ஜமாஅத்தினரையும் விட்டு ஒதுங்குவதும் இஸ்லாமிய வழிகாட்டலுக்கு முரணான செயல்பாடாகும் என எச்சரிக்கை செய்கின்றது.

கருத்து வேறுபாடுள்ள விடயங்களில் எவ்வாறு நடந்துகொள்ள வேண்டும் என்பதை, அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா வெளியிட்ட ஒற்றுமைப் பிரகடனத்தில் கூறியுள்ளது. அதைச் செயற்படுத்துமாறு வேண்டிக்கொள்கிறோம்.

எல்லாம் வல்ல அல்லாஹ்வே நன்கு அறிந்தவன்.

வஸ்ஸலாமு அலைக்கும் வறஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹு

ஐவேளைத் தொழுகைகளின் பின் கூட்டு துஆ

ஐவேளைத் தொழுகைகளின் பின் கூட்டு துஆ


Fatwa # 023/ACJU/ F/2009

Aug 05, 2016



எல்லாப் புகழும் வல்ல அல்லாஹ்வுக்கே. சலாத்தும், ஸலாமும் அவனின் இறுதித் தூதர் முஹம்மத் (சல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் மீதும், அவர்கள் கிளையார்கள், தோழர்கள் மீதும் உண்டாவதாக!

துஆ என்பது மார்க்கத்தில் பிரதானமான ஒரு வணக்கமாகும். துஆவை தனியாக செய்வதற்கு ஆதாரங்கள் இருப்பது போன்று கூட்டாக செய்வதற்கும் ஆதாரங்கள் உள்ளன.

இன்று வழமையில் ஐங்காலத் தொழுகைகளுக்குப் பின் தொடரான வடிவில் ஓதப்படுகின்ற கூட்டுப் பிராத்தனையை பொறுத்த வரையில் உலமாப் பெருந்தகைகளுக்கு மத்தியில் கருத்து வேற்றுமை காணப்படுகின்றது.

தொழுகையின் பின் கூட்டாக துஆ கேட்பதற்கு நபி வழியில் ஆதாரம் கிடையாது என்பதால் அது கூடாது என்று ஆலிம்களில் ஒரு சாரார் கருதுகின்றனர். அதே வேளை தொழுகைக்குப் பின் கேட்கப்படுகின்ற பிராhத்தனை ஏற்றுக் கொள்ளப்படுகின்றது, கூட்டாகக் கேட்கப்படும் துஆ மறுக்கப்படுவதில்லை என்பன போன்ற கருத்துகள் உள்ளடக்கிய ஹதீஸ்களை அடிப்படையாகக் கொண்டு இம்முறைமை கூடுமென்று வேறொரு சாரார் கருதுகின்றனர்.

எனவே மேற்கண்ட இக்கருத்துவேற்றுமை சமூகத்தை பிளவுபடுத்தி ஒற்றுமையை சீர்குழைக்குமளவு பாரிய ஒரு பிரச்சினையென கருத முடியாதென்றும் விரும்பியவர்கள்

தத்தமது ஆய்வுகளுக்குகேட்ப  கருத்துகளை தேர்ந்தெடுத்து செயற்படுத்தவதில் எத்தவறுமில்லை எனவும் கூறிக் கொள்வதோடு, இதன் மூலம் ஒற்றுமைக்கு வழிகோலுமாறு எமது சகோதரர்களை வேண்டிக் கொள்கின்றோம்.

எல்லாம் வல்ல அல்லாஹ்வே நன்கு அறிந்தவன்.

வஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹ்.

மத்ஹபுகள் இல்லையென்றால்


 سنن الصيام✍️🌷     -يسن للصائم أن يتسحر؛ لأن في السحور بركة، ونعم سحور المؤمن التمر، ويسن تأخيره، ومن بركة السحور التقوي على طاعة الله وعبا...